கோவை ஜூன் 9 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்வினைய் குமார் (வயது 31) இவரது மனைவி பவித்ரா ( வயது 28) இவர்களுக்கு 2017- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் ,இருவரும் ஈச்சனாரி உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த 1 – ந் தேதி பவித்ரா திடீரென்று மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வினைய் குமார் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கன்னையன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0