கோவை ஜூன் 20 கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று அங்குள்ள ” ஹீரா கார்டன் “பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள பூங்காவில்இருந்து 3 பேர் மது அருந்தி கொண்டிருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம், குச்சனூரை சேர்ந்த மதன் (வயது 31) குனியமுத்தூர் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த கருப்புசாமி (வயது 23) சிவா (வயது 34)இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள் .இவர்கள் மீது பொது இடத்தில் மது அருந்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பின்னர் இவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0