கோவை ஜூலை 2 கோவை தெற்கு உக்கடம், ஜி.எம். நகரை சேர்ந்தவர் சுந்தரம் என்ற செல்வம் (வயது 51) இவரது வீட்டில் மதுபாட்டில் களை ப துக்கி வைத்து விற்பனை செய்வதாக கடைவீதி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பாத்ரூமில் 26 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சுந்தரம் கைது செய்யப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0