கோவை ஜூலை 11 கோவைப்புதூரை சேர்ந்தவர் சாமுவேல்ராஜ். ( வயது 75) இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.நேற்று அவரது மனைவிகதவை திறந்து போட்டுவிட்டு பாத்ரூம் சென்றிருந்தார். அப்போது யாரோ வீட்டினுள்புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், பணம் ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து சாமுவேல்ராஜ் குனியமுத்தூர் காவல் நிலையத்தில்புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் கஸ்தூரி சம்பவ இடத்திற்கு சென்றுவிசாரணை நடத்தினார் .இது தொடர்பாகவழக்கு பதிவு செய்துகொள்ளையர்களை தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0