ஜூலை 18 கோவை புலியகுளம், கல்லுக்குழியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி முருகம்மாள் ( வயது 60) மகன் சிங்கமுத்து ( வயது 30) இவர்கள் இருவரும் கடந்த 15 ‘ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டனர். இதுகுறித்து முருகம்மாளின் மற்றொரு மகன் மகேந்திரன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0