கோவை ஆகஸ்ட் 2 கோவை கிணத்துக்கடவு ஏழூர்பக்கம் உள்ள வடபுதூரைச் சேர்ந்தவர் பாக்யராஜ் ( வயது 41)இவரிடம் இந்திய ரயில்வேயில் கேட்டரிங்ஒப்பந்த வாங்கித் தருவதாக கூறி தொப்பம்பட்டி பிரிவை சேர்ந்த மவுரிஸ், நித்தியா ஆகியோர் 3 லட்சத்து 70 ஆயிரத்து 100 வாங்கினார்கள்.ஒப்பந்தம் எதுவும் வாங்கிக் கொடுக்காமல் பணத்தை மோசடி செய்து விட்டனர் இது குறித்து பாக்யராஜ் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மவுரிஸ் நித்யா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0