கோவை செப்டம்பர் 9. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ,முத்தன் நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கணபதி இவரது மகள் மகாலட்சுமி (வயது 20) இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார் .கடந்த 4-ந்தேதி இவர் விடுதியில் இருந்து எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது அக்கா திலகவதிபீளமேடுபோலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0