நீலகிரி மாவட்டம் உதகையில் இந்தியதேசிய காங்கிரஸ் சார்பாக
இந்தியா அரசியல் அமைப்பை காப்போம் என்னும் பொது கூட்டம் உதகை ஏடிசி திடல் அருகே வெகு சிறப்பாக மாவட்ட தலைவரும் உதகை சட்டமன்ற உறுப்பினருமான
R. கணேஷ் தலைமையில் துவங்கியது, முன்னதாக மாவட்ட பொதுச் செயலாளர் உதகை ரவிக்குமார் விழாவின் துவக்கமாக வாழ்த்துரையாற்றினார், நிகழ்ச்சி தொடர்ச்சியாக
கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
D. நாகராஜ் மாநில ஆதிவாசிகள் தலைவி பிரியா நாஷ்மிகர் விவேக் லஜபதி, நகர காங்கிரஸ் தலைவர்,நித்யசத்யா மாநில பொது குழு உறுப்பினர்கள் ரகுசுப்பன், கமலா சீராளன்,
வட்டார தலைவர்கள்,
மாவட்ட இன்னாள் முன்னாள் துணை தலைவர்கள்,பொது செயலாளர்கள், செயலாளர்கள், நகர தலைவர்கள், முன்னாள் காங்கிரஸ் நகர மன்ற உறுப்பினர் கிருஷ்ணன், 17 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரஜினிகாந்த,
நகர மன்ற உறுப்பினர்கள், மகளீர் அமைப்பின் சகோதரிகள், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள்,சார்பு அமைப்பு நிர்வாகிகள்,
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள்,
மாவட்ட சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் பேரூராட்சி, ஊராட்சி , கிளை நிர்வாகிகள், காங்கிரஸ் அலுவலக நிர்வாகிகள்
அனைவரும் கலந்துக்கொண்டு இந்த
கூட்டத்தை சிறப்பித்தனர். நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கட்சித் தொண்டர்கள் செல்லாக கலந்து கொண்டனர், கூட்டத்தின் நிறைவாக பிரேமா அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டம் நிறைவு பெற்றது

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0