கோவை செப்டம்பர் 27 கோவை சின்னவேடம்பட்டி,ஏரிப் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மனைவி சித்ரா ( வயது 47) இவர் நேற்று மாலை சின்ன வேடம்பட்டியில்நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கலந்த 30 கிராம் செயினை பறித்தான். சித்ரா அந்த ஆசாம்யுடன் போராடி 16 கிராம் நகையை இறுக பிடித்துக் கொண்டார். மீதமுள்ள 14 கிராம் நகையை அந்த ஆசாமி கொள்ளையடித்துவிட்டு தப்பிஓடி விட்டார். இது குறித்து சித்ரா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர்பால சதீஷ் கண்ணன் வழக்கு பதிவு செய்துகொள்ளையனை தேடி வருகிறார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





