வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம்.அழகிகள் உட்பட 5பேர் கைது

கோவை அக்டோபர்14 கோவை புதூர் ,காமாட்சி நகரில்ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடப்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் மருதாம்பாள் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் முருகன் (வயது 29) போத்தனூர் அண்ணாபுரம் சங்கீதா ( வயது 30 )அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாலிகா (வயது 25 )ஈரோடு சென்னிமலை சுகன்யா ( வயது 25)ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .ஸ்ரீ என்பவர் தப்பிஓடி விட்டார
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.