மாவட்டம் சூலூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மூன்று வேளை உணவு சூலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் 3 வேளை உணவு வழங்கும் நிகழ்ச் சியின் 3ம் ஆண்டு துவக்க நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்வுக்கு ஒரு நாள் உணவினை
கோயமுத்தூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முரு கேசன் வழங்கி துவக்கி வைத்தார்.

What’s your reaction?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





