தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகள் இன்று முதல் கல்வி ஆண்டு தொடங்கியது இதில் சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு சீருடை நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி, சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேஷ், வார்டு உறுப்பினர் கிருத்திகா, தமிழ்நாடு வாணிப கழக கோயமுத்தூர் வடக்கு மாவட்ட மேலாளர், சூலூர் வட்டாட்சியர் சரண்யா, சூலூர் வருவாய் ஆய்வாளர் கங்கராஜ், கிராம நிர்வாக அலுவலர் பஞ்சவர்ணம், திமுக நகர செயலாளர் கௌதமன் அதிமுக நகர Involved கார்த்திகேயன், திமுக மாவட்ட மாணவர் அணி பிரபு உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர் நிறைவாக பள்ளி தலைமை ஆசிரியர் கீதா நன்றியுரை ஆற்றினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0