கோவை ஜூன் 25 கோவை போத்தனூர் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி நேற்று கோவை புதூர் பகுதியில்ஒரு திருமண மண்டபம்அருகே உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு 24. கிலோ புகையிலை பொருட்கள் (குட்கா )இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாககடை உரிமையாளர் பரமேஸ்வரன் (வயது 55) அவரது மனைவி வத்சலா (வயது 50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.பரமேஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0