நீலகிரி மாவட்டம் உதகையில் ரோஜா பூங்காவில் கழிவு நீர் குழாய்கள் சீரமைப்பு

மேலும் 18 வது வார்டு சாட்லைன் பகுதியில் வாழும் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் பணியினை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் ரோஜா பூங்கா மேலாளர் மற்றும் நகராட்சி உறுதியளித்துள்ளனர்,பூங்கா மேலாளர் நகராட்சிக்கும்KA.முஸ்தபா, நகரமன்ற உறுப்பினர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் உதகை. நன்றி தெரிவித்தார்,