வால்பாறை நகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு மாணவர்கள் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் காதலைச் சிற்றுண்டி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் சம்பந்தப்பட்ட வால்பாறை நகராட்சி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கணேசன் பள்ளிகளில் வழங்கும் காலை சிற்றுண்டியின் தரம் மற்றும் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை அறிந்துகொள்ளும் விதமாக ஸ்டான் மோர் எஸ்டேட் பகுதியில் உள்ள நகராட்சி ஆரம்பப் பள்ளியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் காலை உணவு வழங்குவது குறித்து கேட்டறிந்து மாணவர்களுடன் அமர்ந்து உணவை உண்டு தரமானதாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்தார் ஆணையாளரின் இந்த செயல் மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது