ஜன்னல் கம்பியில் கயிற்றை கை கட்டி முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

கோவை செப்டம்பர் 3 கோவை பீளமேடு, ஆர்.ஜி. புதூர் ,லட்சுமி நகரை சேர்ந்தவர் ஆனந்தா (வயது77) இவர் மூச்சு திணறல் மற்றும் ரத்த கொதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார் இதற்காக சிகிச்சை பெற்று வந்தார் .குணம் அடையவில்லை. இந்த நிலையில் வாழ்க்கையில்வெறுப்படைந்த ஆனந்தா நேற்று அவரது வீட்டின் ஜன்னல் கம்பியில்நைலான் கயிற்றைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி லதா பீளமேடு போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.